குறிச்சொற்கள் பூட்டான்

குறிச்சொல்: பூட்டான்

வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா

பாரோவிலிருந்து இரவோடிரவாகத் திரும்பினோம். இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம்,மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம்...

வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்

டா மடாலயத்தில் இருந்து வெளிவந்ததும் ஓட்டுநரிடம் கீழே இருக்கும் இன்னொரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் மடாலயத்துக்குப் போகலாமென்றோம். ‘இனிமேல் முடியாதே’ என்றார். எனக்குக் கடும் கோபம் வந்தது. ‘இல்லை....

பூட்டான், குழந்தைகள்

’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா?’ - ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்? ஆம், பேமா   ’மூன்று  பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர்...

அந்தப்பெண்கள்…

  அகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால்...

பூட்டான்- கட்டிடங்கள்

  திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்         பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்     திம்பு...

வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை

திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச்...

வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்

இந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள்...

வடகிழக்கு நோக்கி- 6, திம்பு

எங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின்...

வடகிழக்கு நோக்கி-5, பூட்டான்

யும்தாங் சமவெளியில் இருந்து திரும்பும்போது மழை பெய்தது. மலையில் இருந்து கொட்டிய அருவிகள் பெரிதாகிவிட்டிருந்தன. திரும்பி வரும்போது சிக்கிம் காவலர்கள் வண்டியைப் பிடித்து அதிக சுமை ஏற்றியமைக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள்....