குறிச்சொற்கள் பி.கே.பாலகிருஷ்ணன்

குறிச்சொல்: பி.கே.பாலகிருஷ்ணன்

கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்

அன்புள்ள ஜெ, பி.கே.பாலகிருஷ்ணனின் ‘நாவல்: ஸித்தியும் சாதனையும்’ நூலில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் தொடர்பான ‘கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். Ms- word வடிவிலும் இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில்...

எழுத்தாளனுக்கான அஞ்சலி

அஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த...

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது....

பி.கே.பாலகிருஷ்ணன்

பி.கெ.பாலகிருஷ்ணனின் வீடு திருவனந்தபுரத்தில் இருந்தது. தெருவின் அந்த விசித்திரமான பெயரை எவரும் மறக்க முடியாது - உதாரசிரோமணி சாலை. அதை ஆற்றூர் ரவிவர்மா உதரசிரோமணி சாலை என்பார். நான் ஆற்றூரிடமிருந்து விலாசத்தை தெரிந்துகொண்டு...

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...

கேரள அரசுகள் வறுமையானவையா?

அன்புள்ள ஜெயமோகன், பண்டைய தமிழ் நாட்டில் சோழ, பாண்டியர்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான செல்வ வளம் பொருந்தியதாக சேர நாடு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்களே....

கொச்சி மகாராஜாவின் கோவணம்

பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய சாதியமைப்பும் கேரளவரலாறும் என்ற நூல் கேரள வரலாற்றெழுத்தின் அடிப்படைகள் மீது ஆழமான வினாக்களை எழுப்பியமையால் பெரும்புகழ்பெற்றது. இந்நூலின் சுருக்கமான வடிவத்தை நான் 1997இல் காலச்சுவடு மாத இதழில் அளித்திருந்தேன் நிலவரி இல்லாத,...

பாலகிருஷ்ணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ. வணக்கம். பல நாட்களுக்குப் பின் உங்கள் தளத்தில் உணர்ச்சிபூர்வமாக பி.கெ.பாலகிருஷ்ணன் குறித்த கட்டுரையைப் படித்தேன். எழுத்தின் ஆளுமையும் வீரியமும் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. நான் மலையாள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசித்ததில்லை. எனினும், உங்கள் சித்திரத்திலிருந்து,...