குறிச்சொற்கள் பிந்துமதி

குறிச்சொல்: பிந்துமதி

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35

பகுதி ஐந்து : நிலநஞ்சு - 4 கரேணுமதியின் அருகே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பிந்துமதி காலடியோசை கேட்டு எழுந்தாள். அவளுக்கு நன்கு தெரிந்த இரட்டைக்காலடியோசை. மாலதி உள்ளே வந்து ”அரசர்கள் வந்திருக்கிறார்கள், அரசி” என்றாள்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34

பகுதி ஐந்து : நிலநஞ்சு - 3 அவை முன்னரே நடந்துகொண்டிருந்தமையால் அவர்கள் உள்ளே நுழைந்த அறிவிப்பு காற்றில் சருகென சிறிய சலசலப்பை உருவாக்கி அலையமைந்தது. அனைவரும் பிறிதொன்றுக்காக காத்திருந்தனர். அவர்களை எவரும் பொருட்படுத்தவில்லை என்று...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33

பகுதி ஐந்து :  நிலநஞ்சு - 2 விஜயை தேவிகையின் கைகளைப் பற்றியபடி “எவரை எப்படி நடத்தவேண்டுமென அன்னைக்கு நன்கு தெரிந்திருக்கிறது” என்றாள். தேவிகை புன்னகைத்து “ஆம், அவர்கள் இயல்பாகவே பேரரசி. இவர்கள் நடிக்கிறார்கள்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32

பகுதி ஐந்து :  நிலநஞ்சு - 1 சேதிநாட்டு அரசியர் பிந்துமதியும் கரேணுமதியும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து உபப்பிலாவ்யத்திற்கு வந்துசேர்ந்தபோது முன்மதியம் எழுந்து நகர்மேல் வெண்ணிற வெயில் அலைகொண்டு நின்றிருந்தது. தேர் நகரத்தின் சிறிய தெருக்களினூடாக எதிரே...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77

பகுதி 16 : தொலைமுரசு - 2 சாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து...