குறிச்சொற்கள் பிச்சினிக்காடு இளங்கோ

குறிச்சொல்: பிச்சினிக்காடு இளங்கோ

ஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை

கதையில் மகாபாரதத்தின் ஒருகாட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. கூர்மையான வசனங்கள், நேர்த்தியான சொல்லாட்சிகள், வர்ணனைகள் காட்சியைக் கண்முன்கொண்டுவந்தன. இளவரசர்களின் அரங்கேற்றக்களம் அஸ்தினாபுரத்தில் நடக்க இருப்பதை அவ்வளவுத்துல்லியமாகச்சொல்லப்பட்டிருக்கிறது!. பிச்சினிக்காடு இளங்கோ விமர்சனம்