குறிச்சொற்கள் பிச்சலன்
குறிச்சொல்: பிச்சலன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
பகுதி பத்து : வாழிருள்
வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ்...