குறிச்சொற்கள் பிங்கலர்
குறிச்சொல்: பிங்கலர்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
பகுதி நான்கு : மகாவாருணம்
“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47
பகுதி ஐந்து : தேரோட்டி – 12
ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20
பகுதி நான்கு : அனல்விதை - 4
எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல”...