குறிச்சொற்கள் பாரதிமணி
குறிச்சொல்: பாரதிமணி
ஒருநாளின் கவிதை
லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார்
காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம்...
சென்ற வாரம் முழுக்க…
இந்த ஒரு வாரமும் எங்கிருக்கிறேன் என்றே தெரியாதபடி அலைச்சல், உள்ளும் புறமும். ஆறாம் தேதி மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். அதற்கு முன் ஏழெட்டு கட்டுரைகள் எழுதவேண்டியிருந்தது. சினிமாக்குறிப்புகள் இரண்டு. மலையாள இதழான...
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
முந்தைய பதிவு திருவண்ணாமலை
மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில்.
நாஞ்சில்நாடன்...