குறிச்சொற்கள் பாண்டன்

குறிச்சொல்: பாண்டன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39

பகுதி எட்டு : பால்வழி அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து...