குறிச்சொற்கள் பாகீரதி

குறிச்சொல்: பாகீரதி

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20

பகுதி நான்கு : அனல்விதை - 4 எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல”...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19

பகுதி நான்கு : அனல்விதை - 3 பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 4

பகுதி ஒன்று : பெருநிலை - 4 இமய மலையடுக்குகள் நடுவே சாருகம்ப மலைச்சிகரமும், கேதாரநாத முடியும், சிவலிங்க மலையும், மேருமுகடும், தலசாகர மலையடுக்குகளும் சூழ்ந்த பனிப்பரப்பில் கட்டப்பட்ட யானைத்தோல் கூடாரத்தின் உள்ளே எரிந்த நெருப்பைச் சுற்றி தௌம்ரரும் அவரது...