குறிச்சொற்கள் பண்பாடு

குறிச்சொல்: பண்பாடு

நிறம்

அன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது! http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து? விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ''அப்பா...

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது....

மூதாதையர் குரல்

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் 'சார் என் குரலை தெரியுதா?' என்றார். நான் தெரியவில்லையே என்றேன். 'நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்...உங்களை...

பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம்...

சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…

(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன், துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள்...

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு - நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல...

ஐரோப்பாவும் விடுதலைமனநிலையும்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக "எந்த சுயபலி...

பெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன்.முடிவாக உங்களிடம் கேட்கலாம்...

”வாங்க! வாங்க! வாங்க…”

''வாங்க! வாங்க! வாங்க...'' என்று வாய் முழுக்க பல்லைக்காட்டி வரவேற்காவிட்டால் ''வீட்டுக்குபோனா வாண்ணு ஒரு வார்த்தை சொல்லல்ல. இவன்லாம் எண்ணைக்கு மனுசானாண்ணு தெரியும்டே. இவனுக்க அப்பன் சுப்பையன் அந்தக்காலத்தில மலையில கெழங்கு பிடுங்கி...

பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இந்த வேகமான காலத்தில் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. ஆனால் மறைந்து விடவில்லை. இன்னும் எங்கள் வீட்டிலும் மற்றும் திருநெல்வேலி சைவ பிள்ளைமார் வீடுகளில் பொங்கல் மிகவும் பிரசித்தம் ஐயா. மார்கழி மாதம்...