குறிச்சொற்கள் நூறு நாற்காலிகள்

குறிச்சொல்: நூறு நாற்காலிகள்

நாயாடிக்காப்பனும் இந்து மதமும்

அன்புள்ள ஜெய், உங்கள் "இந்து மதம் என ஒன்று உண்டா?" மூன்று பாகமும் வாசித்தேன் - அருமை! ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டும்.  தங்களின் மூன்று பாகத்தையும் படித்த பின்பு அந்த கட்டுரைகளை அசை...

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

 நூறுநாற்காலிகள் வாங்க அன்புள்ள ஜெ,   நான் என்னோட வீட்டுக்கு போற வரைக்கும் அழக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா,வாசல் வரதுக்குள்ள அழுதிட்டேன். உங்களோட ரெண்டு மூணு சிறுகதை தொகுப்பு படிச்சு இருக்கேன். ஆனா, இந்த ‘அறம்’ தொகுப்புல மட்டும் ஒவ்வொரு கதை...

நூறுநாற்காலிகள்- விமர்சனம்

நூறு நாற்காலிகளின் மலையாள வடிவத்தைப்பற்றி தொலைக்காட்சி விமர்சனம். சந்த்யா. குறுநாவலின் பல கோணங்களை அறிமுகம் செய்து பேசுகிறார்   https://youtu.be/FEOpcE8fUVk   https://youtu.be/mKz349FXuOE https://youtu.be/nqe1P2QdXrg

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின்...

நூறுநாற்காலிகள்-கடிதம்

அன்பள்ள ஜெ அங்கதக்கட்டுரைகளின் வழிதான் தாங்கள் அறிமுகம். நானும் திருநெல்வேலி மாவட்டம் தான், தென்காசி, அதனால் வட்டார வழக்கு கொண்ட கதைகள் மேல் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் உங்கள்...

இரு புதிய வாசகர்கள்

மதிப்பிற்க்குஉரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நான் தங்களது வலை தளத்தை வாசித்து வருகிறேன். தங்களது படைப்புகள் மிகவும் அருமயாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது, நான் தற்கால படைப்புகளில் மிகவும் விரும்பி...

அறம் தீண்டும் கரங்கள்

ஜெய   அறம் விக்கிஅறம் விக்கி     மோகன் அவர்களுக்கு வணக்கம். கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன்....

நூறுநாற்காலிகளின் யதார்த்தம்

அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம், சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு...

வணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

கடிதங்கள்

பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் 'வலைத்தளத்தில்' பதிவான ''நூறு நாற்காலிகளும் நானும்" மறுபடியும் என்னை 'அற உலகத்திற்கு' அழைத்துச் சென்றுவிட்டது. மீளமுடியாமல் தவிக்கிறேன். முதன் முதலில் இத்தொகுப்பைப் படித்த போது என்ன இருந்தாலும்...