குறிச்சொற்கள் நாகர்கோயில்

குறிச்சொல்: நாகர்கோயில்

ஒரு வரவேற்பு

சுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன? சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை....

புறப்பாடு II – 18, கூடுதிர்வு

என் அப்பா வீட்டைவிட்டு முதல்முறையாக கிளம்பிச் சென்றபோது அவருக்கு ஒன்பது வயது. பாட்டியை நோக்கி கையை ஓங்கி ‘ச்சீ போடி!’ என்று பல்லைக்கடித்துச் சொல்லிவிட்டு இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் அணிந்தவராக படியிறங்கி ஓடி...

நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்

கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொறுத்துக் கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை....