குறிச்சொற்கள் நாகபதம்

குறிச்சொல்: நாகபதம்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை   சதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள்....