குறிச்சொற்கள் தைத்ரியக் காடு

குறிச்சொல்: தைத்ரியக் காடு

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1

பகுதி ஒன்று : கரிபிளந்தெழல் நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார். கீற்றுநிலவொளியில் அவர் தலைக்குமேல்...