குறிச்சொற்கள் தேவதச்சம்

குறிச்சொல்: தேவதச்சம்

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2

தேவதச்சனின் பாத்திரங்கள்: அதேபோல.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள் சித்தரிப்புக்கவிதைகள் தான்.அவற்றில் எப்போதுமே திரைச்சீலை போல ஒரு பின்புலம் விரிக்கப்படுகிறது.காலம் இடம் சார்ந்த தகவல்கள் இல்லாத கவிதைகள் வெகுசிலவே.அதுவும் பின்னால் வந்த கவிதைகளில் தான் அவற்றைக் காணமுடிகிறது.கொஞ்சம்...

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1

’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது தன் நாவு நீட்டி மின்மினிப்பூச்சியை கவ்வுகிறது தவளை ஒன்று தவளையும் பூச்சியும் கலந்து புதிய ஜீவராசி ஒன்று ஒரு விநாடி தோன்றியது அதற்கு தேவதச்சம் என்று பெயர் வைத்தேன் தவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித்...