குறிச்சொற்கள் துருவன்

குறிச்சொல்: துருவன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 1 குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21

பகுதி நான்கு : அனல்விதை - 5 கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20

பகுதி நான்கு : அனல்விதை - 4 எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல”...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7

பகுதி இரண்டு : சொற்கனல் - 3 முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6

பகுதி இரண்டு : சொற்கனல் - 2 கங்கையின்மீது பாய்சுருக்கி அலைகளில் ஆடி நின்றிருந்த படகுகளின் மேல் அந்தியிருள் சூழ்ந்து மூடத்தொடங்கியது. ஐந்தாவது படகின் அமரமுனையில் அர்ஜுனன் நீர்விரிவை நோக்கி நின்றிருக்க அருகே தருமன் கையில்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5

பகுதி இரண்டு : சொற்கனல் - 1 அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 4

பகுதி ஒன்று : பெருநிலை - 4 இமய மலையடுக்குகள் நடுவே சாருகம்ப மலைச்சிகரமும், கேதாரநாத முடியும், சிவலிங்க மலையும், மேருமுகடும், தலசாகர மலையடுக்குகளும் சூழ்ந்த பனிப்பரப்பில் கட்டப்பட்ட யானைத்தோல் கூடாரத்தின் உள்ளே எரிந்த நெருப்பைச் சுற்றி தௌம்ரரும் அவரது...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3

பகுதி ஒன்று : பெருநிலை - 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2

பகுதி ஒன்று : பெருநிலை - 2 மிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1

பகுதி ஒன்று : பெருநிலை - 1 விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை. பிரம்மனின் குலத்து உதித்த சுயம்புமனுவின் மைந்தன் உத்தானபாதன் தன் இரண்டாம் மனைவி சுருசியை விரும்பினான். முதல்மனைவி சுநீதியை வெறுத்தான்....