குறிச்சொற்கள் திருணமூலி

குறிச்சொல்: திருணமூலி

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21

இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த  எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப் புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு....