குறிச்சொற்கள் திருக்குறள்

குறிச்சொல்: திருக்குறள்

குறள், தொகுப்பு

அன்புள்ள ஜெ, இன்று வெளியாகிய கீதை தொகுப்பு கடிதத்தை வாசித்தேன். அதில் திருக்குறளுக்கு செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள். என்னுடைய bookmarks இல் உள்ள உங்களது அனைத்து திருக்குறள் பற்றிய கட்டுரைகளும், திருக்குறள் பற்றி குறிப்பிடும் சில...

கழாக்கால்

என்னுடைய திருக்குறள் சொற்பொழிவின்போது ஒரு நண்பர் கேட்டார். “…அதான் ஏகப்பட்ட உரை இருக்கே. மறுபடியும் எதுக்கு திருக்குறளைப்போய் உரை செய்யணும்?” முதல் யோசனைக்கு அது ஒரு நல்ல கேள்விதான். திருக்குறளுக்கு உரையெழுதாத தமிழாசிரியர்கள் குறைவு....

குறளுரை – கடிதங்கள்

https://youtu.be/XV0HRviblEs ஜெ தங்களின் குறளினிது உரையின் முதல் நாள் தவிர்த்து பின்ன இரு தினங்களும் பலவிதமான உணர்வெழுச்சியினை அளித்தது.முதல் நாள் உரையில் நான் குறை கூற எதுவும் இல்லையென்றாலும் அது எனக்கு உரையின் போது நீங்கள்...

பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு

பார்ப்பான் பிறப்பொழுக்கம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 'பார்ப்பான் பிறப்பொழுக்கம்' குறளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத மத தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறார். திருக்குறளுடைய கருத்துக்கள் எவ்விதத்திலும் வேத மத கோட்பாட்டுக்களுக்கு முரணல்ல என்று பல குறள்களை...

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை...

மலர்மிசை ஏகினான்

திருக்குறள் மலர்மிசை ஏகினான் என்று சொல்வது எவரை? ஓர் ஆய்வு ‘“மலர்மிசை அமர்ந்தானது” என்று குறள் இருந்திருக்குமானால், பரிமேலழகர் தன் விரிவுரையில் கையாண்ட உருவகம் நன்று அமைந்திருக்கும். நாமும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க...