குறிச்சொற்கள் திரிமுகன்

குறிச்சொல்: திரிமுகன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39

ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன்...