குறிச்சொற்கள் திரிதஸ்யு

குறிச்சொல்: திரிதஸ்யு

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 3 கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு...