குறிச்சொற்கள் தாத்ரேயி
குறிச்சொல்: தாத்ரேயி
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
7. பெண்கோள் பெற்றி
அர்ஜுனன் காட்டினூடாக வீழ்ந்த மரங்களை தாவிக்கடந்தும் முட்புதர்களை வகுந்தும் தங்கள் குடிலை சென்றடைவதற்குள்ளாகவே அங்கே பீமன் சென்றுவிட்டிருந்தான். அவனைத் தொடர்ந்து அதேபோல மரக்கிளைகள் வழியாகவே முண்டனும் அங்கு சென்றிறங்கியிருந்தான். அர்ஜுனன்...