குறிச்சொற்கள் தன்வரலாறு

குறிச்சொல்: தன்வரலாறு

காந்தியின் கண்கள்

இருபது ரூபாய்க்கு விற்கப்படுவதனாலேயே காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனை பரவலாக அறியப்படும் நூலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் அதைத்தான் அடுக்கடுக்காக வாங்கிப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இளமையில் வாசித்த முதல் நூலாக அது...