குறிச்சொற்கள் தண்டன்

குறிச்சொல்: தண்டன்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24

23. அன்னமும் காகமும் “நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான்...