குறிச்சொற்கள் ஜெயமோகன் சிறுகதைகள்

குறிச்சொல்: ஜெயமோகன் சிறுகதைகள்

பொன்னொளிர்தடங்கள்

எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச்செல்வேன். அதிகாலை இருளில், யானையின் தந்தங்கள்போல அலைநுரைக்கீற்றுகள் தெரியும் கடலைப் பார்த்தபடி நடந்தேன். நடக்கையில் நான் என்னை இழந்து விடுவதுண்டு. எங்கோ ஒரு இடத்தில்...