குறிச்சொற்கள் ஜாம்பவான்

குறிச்சொல்: ஜாம்பவான்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 4 திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் "எனக்காகக் காத்திருந்தீரோ?" என்றான். சாத்யகி "ஆம்,...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 6 அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 5 ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி "நான்...