குறிச்சொற்கள் ஜானகி

குறிச்சொல்: ஜானகி

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33

பாலென நுரைபொங்கும் தூத்மதியே மிதிலையை அணைத்து ஓடிய முதன்மை ஆறு. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் அதில் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி வந்து இணைந்துகொண்டன. அங்கு எப்போதும் இளஞ்சேற்றின் நுரைமணம் இருந்தது. வடமேற்கே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 8 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37

பகுதி ஏழு : கலிங்கபுரி சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு...