குறிச்சொற்கள் ஜடரை

குறிச்சொல்: ஜடரை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16

மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 2 சகுனி அந்த காலடிச்சுவடுகளை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். முதல் சிலகணங்களுக்கு அது மிக அயலானதாக, அறியமுடியாத குறிகளால் ஆனதாகத் தோன்றியது. மெல்லமெல்ல அவர் அகத்தில்...