குறிச்சொற்கள் சௌரஃபேயி

குறிச்சொல்: சௌரஃபேயி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 5 அர்ஜுனன் தேவாரண்யத்தின் எல்லை என அமைந்த பிரதிவாகினி என்னும் பெயருள்ள காட்டாற்றின் கரையை அடைந்து, வழுக்கும் பாறைகளில் மெல்ல காலடி எடுத்து வைத்து அவற்றின் கரிய...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 4 தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது....