குறிச்சொற்கள் சௌபர்ணிகர்

குறிச்சொல்: சௌபர்ணிகர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 4 அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான்....