குறிச்சொற்கள் சௌபநாடு

குறிச்சொல்: சௌபநாடு

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 26

நூல் ஐந்து : மணிச்சங்கம் விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14

பகுதி மூன்று : எரியிதழ் இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள்....