குறிச்சொற்கள் செந்தில்குமாரதேவன்

குறிச்சொல்: செந்தில்குமாரதேவன்

எழுத்தாளர் பூமணி

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார். வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி...