குறிச்சொற்கள் சுபாலர்

குறிச்சொல்: சுபாலர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43

ஆறு : காற்றின் சுடர் – 4 “நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார்...