குறிச்சொற்கள் சிங்கப்பூர்

குறிச்சொல்: சிங்கப்பூர்

சிங்கப்பூர் நினைவுகள்-கடிதம்

  சிங்கப்பூரில் அன்று அன்பு ஜெ. நலம்தானே? ’சிங்கப்பூரில் அன்று’ நினைவுக்குறிப்பை வாசித்தேன். பதினான்கு வருடங்கள் தாவி எண்ணங்கள் எங்கேயோ சென்றுவிட்டன. முதன்முதலில் உங்களைச் சித்ரா வீட்டில்தான் நான் சந்தித்தேன். நானும் ரமேஷும் வந்திருந்தோம். இப்போது பார்த்தாலும்...

சிங்கப்பூரில் அன்று

நண்பர் சித்ரா ரமேஷ் அழைப்பின்பேரில் சிங்கப்பூருக்கு நானும் அருண்மொழியும் 2006 ஆகஸ்டில் சென்றிருந்தோம். சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்த விழாவுக்காகச் சென்றிருந்ததாக அதிகாரபூர்வக் கணக்கு. அங்கே ஒரு சிறுகதைப் பட்டறையும் நடத்தினேன். என்னுடைய இரண்டாவது வெளிநாட்டுப்...

கலை இலக்கியம் எதற்காக?

  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த...

விஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு

    விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற காவிய முகாம் என்னுடைய வாசிப்பு உலகில் எண்ணற்ற திறப்புகளை அளித்தது. இதுவரையிலான என்னுடைய வாசிப்பின் வழிகளும் அதன்வழி நான்...

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3

இன்று இரண்டாவது நாள் அமர்வு. நேற்று மாலை வளைகுடாப்பூந்தோட்டம் பார்த்துவிட்டு திரும்பியபோது கிருஷ்ணனும் சந்திரசேகரும் வந்தார்கள். சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கே ரெடியாகிவிடவேண்டும் என...

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2

இன்றுகாலை சரியாக ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய அரங்கு தொடங்கியது. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூரிலிருந்து 30 பேர். தேசிய கலைக் கழகம் சார்பில்...

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016

வருடந்தோறும் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தும் குருநித்யா ஆய்வரங்கம் இவ்வருடம்  நடத்தப்படவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இளம்வாசகர்களைச் சந்திப்பதன்பொருட்டு இவ்வருடம் மூன்று சந்திப்புநிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டு, நான் மே மாதம் முதல் தொடர்ச்சியாகப்...

சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…

உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில்...

சிங்கப்பூர் உரையாடல் 2015

சிங்கப்பூர் அன்மோக்கியா நூலக அரங்கில் சென்ற அக்டோபர் 31 ஆம் தேதி நான் ஆற்றிய சிற்றுரையும் அதன்பின் எழுந்த வினாக்களுக்கான விடைகளும் உரை: சவுண்ட் கிளவுட்

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12

எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள். முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய...