குறிச்சொற்கள் சிகண்டினி சிகண்டி

குறிச்சொல்: சிகண்டினி சிகண்டி

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38

பகுதி ஏழு : தழல்நீலம் கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 36

பகுதி ஏழு : தழல்நீலம் அடர்காட்டில் தனித்தபிடியானை போல சென்றுகொண்டிருந்த அன்னையை சிகண்டினியும் நிருதனும் தொடர்ந்துசென்றனர். அன்று பகலும் அவ்விரவும் அவள் சென்றுகொண்டே இருந்தாள். காலையொளி காட்டுமீது பரவியபோது நடுவே வட்டமாகக் கிடந்த வெற்றிடமொன்றைச்...