குறிச்சொற்கள் சரஸ்வதிநதி

குறிச்சொல்: சரஸ்வதிநதி

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது. அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக,...