குறிச்சொற்கள் சயனன்

குறிச்சொல்: சயனன்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 4 அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான்....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 3 கதவுக்கு அப்பால் மெல்லிய சிலம்பொலி கேட்டு திருஷ்டத்யும்னன் மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்றான். பின்னர் அப்படி எழுந்ததை நாணியவன் போல பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு இருண்ட சாளரத்துக்கு...