குறிச்சொற்கள் சம்பகலதை

குறிச்சொல்: சம்பகலதை

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27

பகுதி ஒன்பது: 2. காத்திருத்தல் விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான். நெய்யுண்டு கனன்றாடி விண் எழுந்து விலகும் எரி நீ....

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20

பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13

பகுதி ஐந்து: 1. பீலிவிழி ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க...