குறிச்சொற்கள் சதயன்

குறிச்சொல்: சதயன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63

ஏழு : துளியிருள் - 17 யௌதேயன் நொண்டியபடி ஓடி திகைப்புடன் தன்னை வந்து சூழ்ந்துகொண்ட காவலர்களிடம் “என்னை அஸ்தினபுரிக்கு கொண்டுசெல்லுங்கள்... ஒரு தேர் கொடுங்கள்!” என்று கூவினான். அங்கிருந்த காவலர்கள் ஓடிச்சென்று விழுந்துகிடந்த துர்மதனையும் துச்சலனையும் விருஷசேனனையும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12

பகுதி இரண்டு : அலையுலகு - 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது....