குறிச்சொற்கள் சகஸ்ரம்

குறிச்சொல்: சகஸ்ரம்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது....