குறிச்சொற்கள் சகதேவர்

குறிச்சொல்: சகதேவர்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33

பகுதி ஆறு : அரசப்பெருநகர் ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத...