குறிச்சொற்கள் கௌதம சிரகாரி

குறிச்சொல்: கௌதம சிரகாரி

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78

பகுதி பத்து : பெருங்கொடை - 17 அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77

பகுதி பத்து : பெருங்கொடை - 16 காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள்,...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76

பகுதி பத்து : பெருங்கொடை - 15 இளைய யாதவர் தணிந்த குரலில் “கௌதம முனிவரின் நற்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இந்நாளும் இங்குள்ள ஒவ்வொரு எண்ணங்களும் என்றும் என் நெஞ்சில் நிலைகொள்வதாக!” என்றார்....