குறிச்சொற்கள் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான்

குறிச்சொல்: கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான்

மகாபாரதம் முன்னோடி முயற்சிகள்

ஜெ இணையத்தில் வாசிக்க நேர்ந்த செய்தி இது. வெண்முரசு போல உரைநடையில் மகாபாரதத்தை பல பகுதிகளாக எழுதுவதை இந்தியில் நரேந்திர கோலி போன்றவர்கள் மகாபாரதத்தை முழுமையாகவே நாவல்களாக எழுதியிருக்கிறார்கள் என்றும் ஆகவே தாங்கள் செய்துகொண்டிருப்பது...

பெரிதினும் பெரிது

மறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்டு. சமரசத்துக்கு வந்தால் பைசா...