குறிச்சொற்கள் கேள்வி பதில்

குறிச்சொல்: கேள்வி பதில்

சமகால வாசிப்பு என்பது…

ஜெ உங்கள் பெரும்பாலான புனைகதைகளையும் ஓரளவு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பெரும்பலான கட்டுரைகளில் நீங்கள் ருஷ்ய நாவலாசிரியர்களான டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களைப்பற்றித்தான் பேசுகிறீர்கள். சமகாலல்  இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தைப்பற்றி அதிக குறிப்புகள் காணப்படவில்லை.   நான் எண்ணுவது...

கண்ணீரும் கதைகளும்

சார், வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையை படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான்...

மலரிலிருந்து மணத்துக்கு…

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற...

ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்

சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் நீங்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்? உங்கள் கருத்துக்களை ஏன் எழுதுவதில்லை? பொதுவாக ஊடகச் செய்திகளை நம்பி அரசியல் சமூகப்பிரச்சினைகளை அலசுவதில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது, ஏன் என்றால்...

ராதையின் உள்ளம்

  அன்புள்ள ஜெமோ, ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று...

வெண்முரசு ஐயங்கள்…

இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...

நீலம் மலர்கள்

அன்பான ஜெயமோகன் நான்தான் சொன்னேனே, நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது? அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு. விட்டால் ஆயிரம் கடிதங்கள்...

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடித்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை....

கண்ணன் சில ஐயங்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு...

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

  அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா ? நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம். என் நண்பரின் தரப்பு இது...