குறிச்சொற்கள் கு.றஜீபன்

குறிச்சொல்: கு.றஜீபன்

முடிவிலா இலையுதிர்தல்

பெரும் துயரங்களை இலக்கியம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை நெடுங்காலமாகக் கூர்ந்து கவனித்துவருகிறேன். கவிதை மிக அந்தரங்கமான ஒரு நரம்பின் அதிர்வு. ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சொற்கள் அளவுக்கு மௌனமானது. பேரழிவுகளும் பெருந்துயர்களும் மண்ணைப்பிளந்து...