குறிச்சொற்கள் குறுந்தொகை

குறிச்சொல்: குறுந்தொகை

காற்று வருடும் யானைச்செவிகள்

  என் வீட்டுக்கு நேர்ப்பின்னால் உள்ள காலியிடத்தில் எப்போதும் சேறு இருக்கும், ஏனென்றால் அருகே கால்வாய் நீர் ஓடும் ஓடை உள்ளது. சேற்றுப்பரப்பு எங்கிருந்தாலும் குமரிமாவட்டத்தில் வளர்வது காட்டுசேம்பு என நாங்கள் அழைக்கும் ஒரு...

குருகு

விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான்.  கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை...

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும் ஒரு பாடலை எவ்வாறு புரிந்து...

மேலெழும் விசை

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் வருகைக்காக மிக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். :) குறுந்தொகை குறித்து நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி ஒரு பெரிய திறப்பு எனக்கு. பழந்தமிழ்ப் பாடல்களின் வாசிப்பு குறித்து நீங்கள் எனக்குச் செய்யும் இரண்டாவது...

மலர்கள்

அன்புள்ள ஜெ , நீங்கள் குறுந்தொகை நிகழ்ச்சியில் "spiritual significance of flowers" பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த லிங்க், படிப்பதற்கு நன்றாக உள்ளது. நிறைய நாட்கள் ஆகும், முழுமையாகப் படிப்பதற்கு. http://www.blossomlikeaflower.com/ நன்றி. லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்

மலர்களின் கவிதைகள்

ஆசிரியருக்கு, தினம் தினம் பூக்களையும், அது பூக்கும் செடிகளையும் பார்த்தாலும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோற்றமளிக்கின்றன, ஒரு மலர் போலப் பிறிதொன்று இல்லை, ஏன் ஒரு கணத்தில் தோன்றுவது போல அடுத்த கணம் இல்லை....

சங்க இலக்கிய மலர்கள்

சங்க இலக்கியங்களை மலர்களைக்கொண்டு அறியவேண்டும் என எழுதியிருந்தீர்கள். சங்க இலக்கியக் கவிதைகளில் வரும் மலர்கள் , தாவரங்களின் புகைப்படங்களுடன் கவிதையின் அர்த்தங்களை விவரிக்கும் வலைப்பூ . http://karkanirka.org/2010/11/10/kurunthokai138/ பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள்...

பூவிடைப்படுதல் 5

சங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள். ஆனால்...

குறுந்தொகை-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எப்படி நெல்லி தின்று தண்ணீர் அருந்திய ஆட்டிற்குக் கொம்பு முதல் குளம்பு வரை இனித்ததோ உங்கள் உரை கேட்டு என் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. இலக்கியம் இவ்வளவு சுவையோ? காதலை...

பூவிடைப்படுதல் 4

கவிதைக்கு நம் ஐம்புலன்களில் எதனுடன் நெருக்கமான உறவு இருக்கிறது? பெரும்பாலானவர்கள் காதுடன் என்றே சொல்வார்கள். செவிநுகர்கனிகள் என்று கவிதையைச் சொல்லும் வழக்கமே நம்மிடமுண்டு. ஆனால் கவிதை எங்கும் கண்ணுடன் அதிக நெருக்கம் கொண்டது....