குறிச்சொற்கள் குமரகுருபரன்

குறிச்சொல்: குமரகுருபரன்

கரசூர் பத்மபாரதி, ஒரு கடிதம்

(பழைய மின்னஞ்சல்களில் இதைக் கண்டேன். 10 செப்டெம்பர், 2015ல் இக்கடித உரையாடல் எனக்கும் மறைந்த கவிஞர் குமரகுருபரனுக்கும் இடையே நடந்துள்ளது. குமரகுருபரன் இன்று இல்லை. அவர் பெயரில் ஒரு விருது வழங்குகிறோம். கரசூர்...

நிறைந்து நுரைத்த ஒரு நாள்

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...

குமரகுருபரன் நினைவலைகள்

குமரகுருபரன் மறைந்து நான்காண்டுகள் ஆகின்றன.  இந்த நான்காண்டுகளில் அவருடைய பெயர் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் மறைவு என்பது குறியீட்டளவிலேயே ஆழமானது. பெரும்பாலான கவிஞர்கள் முதுமையற்றவர்கள். முதுமையிலும் இளமையில் வாழ்பவர்கள். இளமையில்...

நல்லதோர் வீணை

  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு...

குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்

  கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக...

அஞ்சலி : குமரகுருபரன்

  இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம்...

குமரகுருபரனுக்கு விருது

  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

ஒரு மன்னிப்பு

உயிர்மை வெளியீடாக வந்த குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதியை நான் வெளியிட்டு உரையாற்றிய நிகழ்ச்சியை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் உயிர்மைக்காக திரு. பிரபு காளிதாஸ் அவர்கள் எடுத்த என் படங்களைப் பயன்படுத்தியிருந்தேன்....

தொடுதிரையும் கவிதையும்

  https://youtu.be/EDRGEX4yW3s குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா.வில் பேசிய உரை. தொடுதிரையும் கவிதையும் குமரகுருபரன் குமரகுருபரன் விருது

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச்...