குறிச்சொற்கள் கார்க்கோடகன்

குறிச்சொல்: கார்க்கோடகன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28

தன்னைச் சூழ்ந்திருந்த உடல்களை உணர்ந்தபின் இடநினைவு மீண்டு எழுந்துகொள்ள முயன்ற கிருபர் அவ்வுடல்கள் அத்தனை எடைகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். உந்தி உந்தி மேலெழ முயலுந்தோறும் அவை மேலும் எடைகொண்டன. மேலிருந்து களிபோன்ற கரிய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16

புலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12

இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6

இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65

64. மாநாகத்தழுவல் அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22

பகுதி நான்கு : அனல்விதை - 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் பாறைகள் நிறைந்ததாக இருந்தது துரியோதனனின் உலகம். தன் உடலை அசைவாக அறிந்த அவன் அகம் அக்கணமே அறிந்தது அசைவிலிகள் செறிந்த பெருவெளியைத்தான். அவற்றின் முழுமுதல் அமைதி. அவற்றின்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்  சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள்...