குறிச்சொற்கள் காந்திமதி

குறிச்சொல்: காந்திமதி

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71

70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள்....