குறிச்சொற்கள் காசியப கிருசர்

குறிச்சொல்: காசியப கிருசர்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78

பகுதி பத்து : பெருங்கொடை - 17 அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77

பகுதி பத்து : பெருங்கொடை - 16 காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள்,...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73

பகுதி பத்து : பெருங்கொடை - 12 அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று...