குறிச்சொற்கள் கவிதைகள்

குறிச்சொல்: கவிதைகள்

இரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்

மலைகள் பேசிக்கொண்டால் எப்படி ஒலிக்கும்? சின்னஞ்சிறு சீவிடை எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். எறும்பளவே இருக்கும். ஆனால் காட்டை நிறைப்பது அதன் ஒலி. அத்தனை சிறிய உயிர், அவ்வளவு ஓசையெழுப்பித்தான் தன்னை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படியென்றால் மலைகள்...